K.Karthik Raja's Devotional Collections contains Hindu Temple site religious services,poojas,custom poojas, custom guided trips, religious articles,books,god photos,vigraha, south indian , southindia, tamil nadu, pariharam, astrology, homam, pooja, dosha, hindu marriage, bedrothel, amman, shiva, vishnu, hindu marriage, kasi, haridhwar, thirunallar, kalahasthi, sundara gandam, sundara kandam,and the all slokas
Lord Dhanvanthri
Lord Dhanvanthri
One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training
Get Appointment - Whatsapp - 9841986753
Lord Dhanvanthri
Jai Sri Ram - Hanuman Images
Jai Sri Ram - Hanuman
One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training
Get Appointment - Whatsapp - 9841986753
"Panchamuga Anjenayar" "Hanuman"
"Lord Hanuman4" "Lord Hanuman (2)" "Lord Hanuman (3)" "Lord Hanuman"
"Lord Hanumanji" "Lord Hanuman (2)" "Lord Hanuman" "Lord Hanuman1"
"Panchamuga Anjeneyar" "Hanuman"
"Panchamuga Anjeneyar" "Hanuman"
Jai Sri Ram - Hanuman
Devotional Cow - komatha
Devotional Cow - komatha
One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training
Get Appointment - Whatsapp - 9841986753
Devotional Cow - komatha
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி - Vinayagar Slokas
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி - Vinayagar Slokas
vinayagar-slokas.
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதியை பார்க்கலாம்.
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
vinayagar-slokas.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதியை பார்க்கலாம்.
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
விநாயகர் வழிபாட்டு முறை - Vinayakar Worship Method
விநாயகர் வழிபாட்டு முறை - Vinayakar Worship Method
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.
விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
கடன் தீர்க்கும் கணபதி மந்திரம் - Ganapati Mantra
கடன் தீர்க்கும் கணபதி மந்திரம் - Ganapati Mantra
ganapati-mantra.
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. இவரது மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் கடன்கள் படிப்படியாக குறையும்.
நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.
இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,
“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”
என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.
“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”
என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும். சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும். மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.
அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
ganapati-mantra.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. இவரது மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் கடன்கள் படிப்படியாக குறையும்.
நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.
இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,
“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”
என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.
“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”
என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும். சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும். மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.
அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
வேண்டுதலை நிறைவேற்றும் காரிய சித்தி மாலை
வேண்டுதலை நிறைவேற்றும் காரிய சித்தி மாலை
vinayagar-chaturthi-worship
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.
விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது காரிய சித்திமாலை.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து, உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.
அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். தொடர்ந்து எட்டு நாட்கள் பாராயணம் செய்து வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
vinayagar-chaturthi-worship
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.
விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது காரிய சித்திமாலை.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து, உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.
அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். தொடர்ந்து எட்டு நாட்கள் பாராயணம் செய்து வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.
விநாயகர் பற்றிய அரிய தகவல்கள் - Rare Information of Lord Vinayaka
விநாயகர் பற்றிய அரிய தகவல்கள் - Rare Information of Lord Vinayaka
rare-information-about-Vinayagar
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். விநாயகரை பற்றிய சில அரிய வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஐங்கரன்
பரம்பொருளான ஈஸ்வரன் செய்யும் தொழில்கள் ‘பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர்.
அதனால் ‘ஐங்கரன்’ என்று பெயர் பெற்றார். நான்கு கால்களைக் கொண்ட பிராணிகள் முன்னங்கால்களையே, தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.
இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
நர்த்தன விநாயகர்
விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி சமேத கயிலாயநாதர் கோவிலில் காணலாம். இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
எனவே இவரை ‘நர்த்தன விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னிதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி ஆலயத்தில் மூஞ்சூறு மீது விநாயகர் நடனமாடும் தோற்றம் என்பதால், அவரது சன்னிதிக்கு முன்பாக எலி வாகனம் இல்லை.
நவக்கிரக நாயகன்
‘ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். இவரது உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் அருள்கிறார்.
அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.
rare-information-about-Vinayagar
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். விநாயகரை பற்றிய சில அரிய வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஐங்கரன்
பரம்பொருளான ஈஸ்வரன் செய்யும் தொழில்கள் ‘பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர்.
அதனால் ‘ஐங்கரன்’ என்று பெயர் பெற்றார். நான்கு கால்களைக் கொண்ட பிராணிகள் முன்னங்கால்களையே, தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.
இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
நர்த்தன விநாயகர்
விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி சமேத கயிலாயநாதர் கோவிலில் காணலாம். இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
எனவே இவரை ‘நர்த்தன விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னிதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி ஆலயத்தில் மூஞ்சூறு மீது விநாயகர் நடனமாடும் தோற்றம் என்பதால், அவரது சன்னிதிக்கு முன்பாக எலி வாகனம் இல்லை.
நவக்கிரக நாயகன்
‘ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். இவரது உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் அருள்கிறார்.
அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.
தந்தையைப் போல் பிள்ளை - விநாயகப்பெருமான்
தந்தையைப் போல் பிள்ளை - விநாயகப்பெருமான்
vinayagar-shiva
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
‘தாயைப் போல பிள்ளை’ என்பது தான் உலக வழக்கு மொழி. ஆனால், விநாயகப் பெருமானுக்கு இது பொருந்தாது. ஆம்.. அவர் தந்தையைப் போல பிள்ளை என்று வழங்கப்படும் அளவுக்கு, ஈசனுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டவர்.
‘தாயைப் போல பிள்ளை’ என்பது தான் உலக வழக்கு மொழி. ஆனால், விநாயகப் பெருமானுக்கு இது பொருந்தாது. ஆம்.. அவர் தந்தையைப் போல பிள்ளை என்று வழங்கப்படும் அளவுக்கு, ஈசனுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டவர்.
சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்.
சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல, ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் உண்டு.
இருவருக்கும் மூன்று கண்கள் உள்ளன.
தலையில் இருவரும் மூன்றாம் பிறையை அணிந்திருப்பார்கள்.
இருவரும் நாகத்தை ஆபரணமாக கொண்டவர்கள்.
தந்தையைப் போல விநாயகரும் ஐந்தொழில்களைச் செய்பவர்.
நடராஜராக நடனக் கோலத்தில் அருளும் ஈசனைப் போலவே, விநாயகரும் ‘நர்த்தன கணபதியாக’ அருள்பவர்.
பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், ‘வல்லப கணபதி’யாக அம்பாளின் இடப் பாகத்தில் அமர்ந்திருப்பார்.
vinayagar-shiva
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
‘தாயைப் போல பிள்ளை’ என்பது தான் உலக வழக்கு மொழி. ஆனால், விநாயகப் பெருமானுக்கு இது பொருந்தாது. ஆம்.. அவர் தந்தையைப் போல பிள்ளை என்று வழங்கப்படும் அளவுக்கு, ஈசனுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டவர்.
‘தாயைப் போல பிள்ளை’ என்பது தான் உலக வழக்கு மொழி. ஆனால், விநாயகப் பெருமானுக்கு இது பொருந்தாது. ஆம்.. அவர் தந்தையைப் போல பிள்ளை என்று வழங்கப்படும் அளவுக்கு, ஈசனுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டவர்.
சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்.
சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல, ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் உண்டு.
இருவருக்கும் மூன்று கண்கள் உள்ளன.
தலையில் இருவரும் மூன்றாம் பிறையை அணிந்திருப்பார்கள்.
இருவரும் நாகத்தை ஆபரணமாக கொண்டவர்கள்.
தந்தையைப் போல விநாயகரும் ஐந்தொழில்களைச் செய்பவர்.
நடராஜராக நடனக் கோலத்தில் அருளும் ஈசனைப் போலவே, விநாயகரும் ‘நர்த்தன கணபதியாக’ அருள்பவர்.
பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், ‘வல்லப கணபதி’யாக அம்பாளின் இடப் பாகத்தில் அமர்ந்திருப்பார்.
விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை - Vinayaka Chaturthi Story
விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை - Vinayaka Chaturthi Story
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பிறந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பிறந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்
Lord Ammal - Parvati
Lord Ammal - Parvati
Sri Durga
One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training
Get Appointment - Whatsapp - 9841986753
Maa Durga
Subscribe to:
Posts (Atom)