Showing posts with label பெண்கள் தினமும் கூற வேண்டிய ஸ்லோகம். Show all posts
Showing posts with label பெண்கள் தினமும் கூற வேண்டிய ஸ்லோகம். Show all posts

பெண்கள் தினமும் கூற வேண்டிய ஸ்லோகம்

பெண்கள் தினமும் கூற வேண்டிய ஸ்லோகம் !!!

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

– இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.