திருமாலின் 24 அவதாரங்கள்

திருமாலின் 24 அவதாரங்கள்

மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் திருமாலின் 10 அவதாரங்கள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இந்த 10 அவதாரங்களை தவிர்த்து, மேலும் 14 அவதாரங்களை திருமால் எடுத்திருக்கிறார். அந்த 14 அவதாரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்..

திருமாலின் 24 அவதாரங்கள்


One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

திருமாலின் அவதாரங்கள்
மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் திருமாலின் 10 அவதாரங்கள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.  இந்த 10 அவதாரங்களை தவிர்த்து, மேலும் 14 அவதாரங்களை திருமால் எடுத்திருக்கிறார். அந்த 14 அவதாரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்..

மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் திருமாலின் 10 அவதாரங்கள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனன், பரசுராமர், ராமர், பலராமன், கிருஷ்ணன் ஆகிய 9 அவதாரங்களை எடுத்திருப்பதாகவும், பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை, கலியுகத்தில் முடிவில் எடுப்பார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இந்த 10 அவதாரங்களை தவிர்த்து, மேலும் 14 அவதாரங்களை திருமால் எடுத்திருக்கிறார். அந்த 14 அவதாரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்..

1.ஹயக்ரீவர், 2.இருதுமன்னன், 3.நவநாராயணன், 4.மோகினி, 5.தத்தாத்ரேயர், 6.தன்வந்திரி, 7.ஜனகர், 8.நாரதர், 9.குப்தர், 10.அம்சவர்த்தனர், 11.ரிஷபர், 12.கபிலர், 13.வியாசர், 14.யக்ஞர்.